tag:blogger.com,1999:blog-1332060419394799158.post602495625614899007..comments2023-07-17T05:59:40.825-07:00Comments on கடல் புறா: பரத்தி உலவும் கடல்பாலாhttp://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1332060419394799158.post-72206887127753005272010-08-03T08:04:53.120-07:002010-08-03T08:04:53.120-07:00அருமையா இருக்குகட்டுரை.அருமையா இருக்குகட்டுரை.Gurujihttps://www.blogger.com/profile/15767512516022048230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-46440286287623143042010-08-02T10:49:07.735-07:002010-08-02T10:49:07.735-07:00அருமையா இருக்கு பாலா. நல்ல அடர்த்தியான கட்டுரை. வா...அருமையா இருக்கு பாலா. நல்ல அடர்த்தியான கட்டுரை. வார்த்தைபிரோயகம் நிறைய இடத்துல கலக்குது :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-20148084404880819332010-07-29T05:49:38.899-07:002010-07-29T05:49:38.899-07:00//அலைக்கொங்கைகள் புடைக்க மோகத்தில் விம்முகிறாள் என...//அலைக்கொங்கைகள் புடைக்க மோகத்தில் விம்முகிறாள் என் காதலி//<br /><br />மாப்ள பாலா,<br /><br />சுதியேத்துறியே சாமீ...!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-88852319252167263082010-07-23T00:05:45.131-07:002010-07-23T00:05:45.131-07:00டேய் பாலா,
கொல்றடா! என்ன அழகான எழுத்து... தமிழ் ...டேய் பாலா,<br /><br />கொல்றடா! என்ன அழகான எழுத்து... தமிழ் ஒரு பெருங்கடல் உனக்கு... உண்ணத்தருவதுடன், ஊட்டியும் விடுகிறது வழிய வழிய... அடங்காப்பசியுடன் அலையும் உனக்கு போதுமா சமுத்திரவெளி எனக்குத் தெரியலடா...<br /><br />ஆர்ப்பரிக்கும், அரட்டி உருட்டும் கடல், துளித்துளியாய் வியர்வையில் திரள்கிறது பாலா... ஜேடி குருஸ் உன்ன பாடா படுத்துறாரு போல... ஆரத்தழுவிய கலவியில் மிதந்து மயங்கி கிடக்குது கடலே ஒரு படகாக கடத்துகிறது உன்னை, என்னை... எங்கே இருக்கிறது இந்த பவளப்பாறைகளும், முதலாய் ஜனித்த உயிரினங்களும் ப்ரமாண்டத்துள் மறைந்திருக்கும் ப்ரமாண்டங்கள் என ஒவ்வொரு துளியிலும் மூழ்கிவிடுகிறது மொத்தமும். <br /><br />கடலின் நீட்சியாய் கண்ணம்மா, கண்ணம்மாக்களின் நீட்சியாய் கடலும்...<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-40111114289675247672010-07-17T20:20:50.367-07:002010-07-17T20:20:50.367-07:00எல்லாமும் அவளே . கண்ணம்மா எனக்கு கடல் . கடல்! கண்ண...எல்லாமும் அவளே . கண்ணம்மா எனக்கு கடல் . கடல்! கண்ணனம்மா!! கடல். !!இதோ அலைக்கொங்கைகள் புடைக்க மோகத்தில் விம்முகிறாள் என் கடற்காதலி கண்ணாம்மா !!கண்ணம்மா !!!!! <br /><br /><br />nalla lover pasakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-75425734143648407052010-07-17T20:19:23.694-07:002010-07-17T20:19:23.694-07:00கடலிலிருந்து கரைசேர்வதற்கு முன்பான கரை பார்த்ததுண்...கடலிலிருந்து கரைசேர்வதற்கு முன்பான கரை பார்த்ததுண்டா ? நெடு நீண்ட பிரிதலுக்கு பின் காதலி/மனைவியின் கண் பார்த்தவர்களுக்கு முந்தைய கேள்வி தேவை இராது .<br /><br />appadiya romba feel aa eruku pasakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-36846948012200950462010-07-17T20:18:19.608-07:002010-07-17T20:18:19.608-07:00புழங்கத் தொடங்கி இத்தோடு ஏழு வருடங்கள் ஆகிவிட்டிரு...புழங்கத் தொடங்கி இத்தோடு ஏழு வருடங்கள் ஆகிவிட்டிருக்கிறது .தோலோடு சேர்த்து இதயமும் பழுப்பு உப்போடு உரமேறியாகிவிட்டது. <br /><br />tamil font work agalai illaina intha line ku oru kavithaiye eluthierupensakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-8768064437407951282010-07-17T20:16:29.682-07:002010-07-17T20:16:29.682-07:00தன் ஜீன்களை புதைத்தனுப்பும் தாத்தன்களின் வேலை செய்...தன் ஜீன்களை புதைத்தனுப்பும் தாத்தன்களின் வேலை செய்யும் எந்தவொரு பிரபஞ்ச இயற்கைக்கும் இருந்திரா சக்தி ஆழிக்கு<br /><br />bala arumaiyana solladalsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-71724741479702912502010-07-17T20:15:08.831-07:002010-07-17T20:15:08.831-07:00கண்ணம்மாவின் சிருஷ்டி தன்மை விசித்திரமானது . உங்கள...கண்ணம்மாவின் சிருஷ்டி தன்மை விசித்திரமானது . உங்களுக்காக அவளா அல்லது அவளுக்காக நீங்களா என்ற குழப்பத்தில் ஒருநாள் நீங்கள் தொலைந்து விடக்கூடும் அவளினுள். <br /><br />nicesakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-56076733178745641862010-07-17T20:14:24.604-07:002010-07-17T20:14:24.604-07:00bala wonderfulbala wonderfulsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-23796502290772796412010-07-17T11:02:17.576-07:002010-07-17T11:02:17.576-07:00நண்பரெ பல இடங்களை தாண்டி வர முடியாமல் தவிக்கிறேன்....நண்பரெ பல இடங்களை தாண்டி வர முடியாமல் தவிக்கிறேன்.... கூடியவிரைவில் பேசுவோம்வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-46042621388693829502010-07-16T08:49:54.058-07:002010-07-16T08:49:54.058-07:00ம்ம் நல்லா எழுதி இருக்க
:)ம்ம் நல்லா எழுதி இருக்க<br /><br />:)நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-72065633621743734922010-07-16T07:18:57.669-07:002010-07-16T07:18:57.669-07:00ஒருகல் உப்பில் உறைந்திருக்கிறது கடல்.
இந்த ஒரு வர...ஒருகல் உப்பில் உறைந்திருக்கிறது கடல்.<br /><br />இந்த ஒரு வரியில் உறைந்திருக்கிறது உன் தமிழ்<br />என்னா ஒரு வீச்சு பாலா? ஒரு மூச்சில் அத்தனையும் பருக வெறி வருகிறது ..<br />அலையோசையில் வார்த்தைகள் உன்னை வந்து கட்டிபிடித்துக் கொள்கின்றன நீ கள்வெறி பிடித்து கதறுகிறாய் .இத்தமிழ் கேட்கவே நீ கரைஏக நாளாகட்டும் என வாழ்த்தினால் நான் சுயநலம் பிடித்தவளாவேன்.. எனினும் உன் த்யானம் தொடர என் பிராத்தனைகள்<br />கொன்னுட்ட பாலாபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-4061501618904109852010-07-16T07:07:26.725-07:002010-07-16T07:07:26.725-07:00எப்பா சாமி...ஒன்னும் பேச முடியலை..
மெயில்ல வாறேன் ...எப்பா சாமி...ஒன்னும் பேச முடியலை..<br />மெயில்ல வாறேன் நண்பா...நிறைய சந்தேகம் உண்டு..கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-46471212808775314002010-07-16T05:16:35.702-07:002010-07-16T05:16:35.702-07:00//.மழித்த தலையோடே முதல் கூடலைத்தொடங்கினேன் ஒரு மதி...//.மழித்த தலையோடே முதல் கூடலைத்தொடங்கினேன் ஒரு மதியத்தில் . அந்த தீண்டலின் தீட்டே இன்றுவரை எனை பீடித்து நிற்கிறது.//<br /><br />இதுக்கப்பறம் போகவே ரொம்ப நேரமாச்சு பாலா எழுத்தும் சொல்லிக்கொடுக்கிறது கடல் உனக்கு....ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.com