tag:blogger.com,1999:blog-1332060419394799158.post4977999866762098514..comments2023-07-17T05:59:40.825-07:00Comments on கடல் புறா: குடைக்குள் மழை !!???பாலாhttp://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1332060419394799158.post-82070007721212844012009-09-27T08:31:58.731-07:002009-09-27T08:31:58.731-07:00நன்றி சந்தான சங்கர்நன்றி சந்தான சங்கர்பாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-84228271088868380162009-09-27T07:16:50.524-07:002009-09-27T07:16:50.524-07:00மழைக்கு ஒதுங்கியவரையும்
நனைத்துவிட்டீர்..
உன் வார்...மழைக்கு ஒதுங்கியவரையும்<br />நனைத்துவிட்டீர்..<br />உன் வார்த்தை மழையினில்..<br />செய்யது... <br />என்ன <br />செய்ய!!<br /><br />வாருங்கள் வரவேற்கிறோம்..<br /><br />நன்றி..சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-84306285858931452962009-09-26T00:27:10.182-07:002009-09-26T00:27:10.182-07:00நன்றி அனுஷா (அ )அஸீஸ்
வாங்க ஹேமா (சித்திரமும் , செ...நன்றி அனுஷா (அ )அஸீஸ்<br />வாங்க ஹேமா (சித்திரமும் , செந்தமிழும் ???)<br />வாங்க வசந்த் (அதுக்கு கொஞ்சம் செலவாகுமே பரவாஇல்லையா??)<br />வாங்க செய்யது இது முழுக்க முழுக்க உங்களுக்காகவே எழுதுனது <br />ஏன்னா மழையோடான உங்கள் காதல்மீதான என் ஈர்ப்பு .<br />வாங்க நவாஸ் மாம்ஸ் நன்றிங்கோ. ஹாலிடேய் முடிஞ்சுட்டா ???பாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-52571435731178018452009-09-25T22:43:24.521-07:002009-09-25T22:43:24.521-07:00;உன்னின் நானும் ;நானெனப்படும் உன்னின் எனக்கான நீயு...;உன்னின் நானும் ;நானெனப்படும் உன்னின் எனக்கான நீயும் ....<br /><br />விரல்களின் கலவியிலுதித்தசெஞ்சூட்டு குழவியொன்று பருகிக்கொண்டிருக்கிறது இதயத்தின்காதற் தாய்மையை ...<br /><br />சட்டென்று பொழிந்து விடுகிறது ஒற்றை வெம்மழை உதடுகளினிடுக்கில்திறந்த கதவின் வழி சட்டென்று உடற்கலவும் பதனவறை காற்றைப்போல ....<br />*****************************<br />பாலா! என்ன சொல்லி பாராட்டுரதுன்னு தெரியலை. பளிச்சுன்னு சொன்னா, செய்யது சொன்னது தான் சரி. மரண ரசனை.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-3514330932261927982009-09-25T21:35:44.883-07:002009-09-25T21:35:44.883-07:00//இது மழையை காதலிக்கும் "மழைக்கு ஒதுங்கியவருக...//இது மழையை காதலிக்கும் "மழைக்கு ஒதுங்கியவருக்காக "//<br /><br />நன்றி பாலா ! <br /><br />////(செய்யத காரணமாத்தான் இதுக்குள்ள இழுத்து விட்டிருக்கேன் )<br />//<br /><br />அந்த உள்குத்து என்னன்னு கொஞ்சம் சொல்றேளா ??அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-79284592030860097372009-09-25T21:33:14.784-07:002009-09-25T21:33:14.784-07:00சில்லென்று ஒரு கவிதை !!
மழையென்றாலே ஒரு வித சிலு...சில்லென்று ஒரு கவிதை !! <br /><br />மழையென்றாலே ஒரு வித சிலுசிலுப்பும் பரவசமும் ஈர நினைவுகளும் தொற்றிக் கொண்ட காலங்கள் மாறிப்போய் மழை கூட இப்போதெல்லாம் சலிப்பை ஏற்படுத்துகின்றன.<br /><br />உலர்ந்த நினைவுகளை ஒரு அற்புத கவிதை கொண்டு மீண்டும் ஈரப்படுத்தியிருக்கிறீர்கள்.நிச்சயமாக வலையுலகில் இக்கவிதை கவனிக்கப்பட வேண்டியது.<br /><br />எல்லாவரிகளையும் இரசித்தேன் என்றாலும் கீழ்க்கண்ட வரிகள் வழக்கம் போல..பாலாவின் ஸ்டைலில் ..<br /><br />ஒற்றைக்குடைக்குள் மௌனத்தோடு <br /><br />ஒழுகுகிறது காதற் பெயருற்றும் <br /><br />பெயரிடப்படாவொன்று!!!!!<br /><br />சட்டென்று பொழிந்து விடுகிறது <br /><br />ஒற்றை வெம்மழை உதடுகளினிடுக்கில்<br /><br />திறந்த கதவின் வழி சட்டென்று <br /><br />உடற்கலவும் பதனவறை காற்றைப்போல ..<br />//<br /><br />மரண ரசனை !!!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-7548894124318487052009-09-25T11:57:09.761-07:002009-09-25T11:57:09.761-07:00//காதற் பெயருற்றும்
பெயரிடப்படாவொன்று//
ஹேய் எப்...//காதற் பெயருற்றும்<br /><br />பெயரிடப்படாவொன்று//<br /><br />ஹேய் எப்டிங்க இந்த மாதிரி வரிகள் எல்லாம் எழுதுறீங்க கொஞ்சம் சொல்லிக்குடுங்கப்பா...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-85100540947411419072009-09-25T08:53:56.894-07:002009-09-25T08:53:56.894-07:00பாலா மழை,பெருமழை,காதல் மழைக்குள் நனைந்தும் உடல் நன...பாலா மழை,பெருமழை,காதல் மழைக்குள் நனைந்தும் உடல் நனையாமல் ஈரம் சொட்டச் சொட்ட நான்.இன்னும் தூவானம் நிற்காமல்.<br />அருமை.சொல்விளையாட்டு அதைவிட அருமை.நீங்கள் சொன்னது போலவே நிறையப்<br />பேசாமல் சுருக்கமாய் உங்கள் எண்ணங்களைச் சொல்லியிருப்பது அற்புதம்.எனக்கு இப்பிடி வரமாட்டேன் என்கிறதே.<br />நான் என்ன செய்ய ?<br /><br />எனக்கு இக்கவிதையில் மிக மிகப்பிடித்த வரிகள்....<br /><br />//விரல்களின் கலவியிலுதித்த செஞ்சூட்டு குழவியொன்று <br />பருகிக்கொண்டிருக்கிறது இதயத்தின்<br />காதற் தாய்மையை.//ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-24303222260646882902009-09-25T08:41:13.313-07:002009-09-25T08:41:13.313-07:00விரல்களின் கலவியிலுதித்த
செஞ்சூட்டு குழவியொன்று
...விரல்களின் கலவியிலுதித்த<br /><br />செஞ்சூட்டு குழவியொன்று <br /><br />பருகிக்கொண்டிருக்கிறது இதயத்தின்<br /><br />காதற் தாய்மையை .<br /><br />..<br /><br />உன்னாலவென் தருணங்கள் <br /><br />வார்த்தைகளில் வர்ணத்தையும் <br /><br />வாசனையையும் பீச்சியடிப்பதை <br /><br />(அறிவாயா நீ ?(டீ))<br /><br />..<br /><br />ஒற்றைக்குடைக்குள் மௌனத்தோடு <br /><br />ஒழுகுகிறது காதற் பெயருற்றும் <br /><br />பெயரிடப்படாவொன்று!!!!!<br /><br />சட்டென்று பொழிந்து விடுகிறது <br /><br />roampa alahana varikal bala<br /><br />engathaan erukaaloo unnavalanaval<br /><br />malzayil nanainthathu poandra oru unarvu bala<br />romapa nalla erukkuANUhttps://www.blogger.com/profile/16323072437079087159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-30976285360842573242009-09-25T05:44:44.781-07:002009-09-25T05:44:44.781-07:00நன்றிங்க தோழி
வாங்க மாம்ஸ் (செய்யத காரணமாத்தான்...நன்றிங்க தோழி <br />வாங்க மாம்ஸ் (செய்யத காரணமாத்தான் இதுக்குள்ள இழுத்து விட்டிருக்கேன் )<br />நன்றி மாப்பி நீயும் எப்பவும் கலக்கு கலக்கு னுட்டு இருக்கே நானும் எத கலக்குரதுனு தெரியாம முழிசுகிட்டு தான் இருக்கேன் எப்படி கலக்குரதுன்னு சொல்லிட்டு போ மருவாதையா <br />நன்றி அபு நீங்க வருவதே போதுமே அப்புறம் எதுக்கு கமென்ட்பாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-10518335821367184602009-09-25T03:57:07.698-07:002009-09-25T03:57:07.698-07:00வரிகள் புரிந்தவருக்கு நிச்சயம் பிடிக்கும்
அருமை ந...வரிகள் புரிந்தவருக்கு நிச்சயம் பிடிக்கும்<br /><br />அருமை நண்பா<br /><br />தொடரும்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-85333581437627764982009-09-25T03:17:31.265-07:002009-09-25T03:17:31.265-07:00மாப்பி நீ கலக்குமாப்பி நீ கலக்குகார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-8230692824168835812009-09-25T03:00:45.743-07:002009-09-25T03:00:45.743-07:00//உன்னின் நானும்;நானெனப்படும்
உன்னின் எனக்கான நீய...//உன்னின் நானும்;நானெனப்படும் <br />உன்னின் எனக்கான நீயும்//<br /><br />மனசின் தாழ்வாரத்தை உருவுது மாப்ள.<br /><br />//விரல்களின் கலவியிலுதித்த//<br /><br />வார்த்தைகளை தட்டச்சு செய்யவே எனக்கு தாவு தீந்து போகுது பாலா.<br /><br />அடிச்சு துவச்சு காய போட்டு கிழிப்பு வேற மாட்டிட்டு போறாங்கப்பா இப்பல்லாமென <br />வடிவேல் மாதிரி புலம்ப வேண்டி இருக்கு மாப்ள..<br /><br />பாத்து செய்யுங்க.<br /><br />செய்யத வேறு கோர்க்கிரீறு..<br />மழை??!!!(எதிரியை கூடவே வச்சுருக்கீங்களே செய்யது)<br /><br />beutiful baalaa!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1332060419394799158.post-23186778462295967262009-09-24T22:28:51.757-07:002009-09-24T22:28:51.757-07:00"ஒற்றைக்குடைக்குள் மௌனத்தோடு
ஒழுகுகிறது காதற..."ஒற்றைக்குடைக்குள் மௌனத்தோடு <br />ஒழுகுகிறது காதற் பெயருற்றும் <br />பெயரிடப்படாவொன்று!!!!!<br />சட்டென்று பொழிந்து விடுகிறது <br />ஒற்றை வெம்மழை உதடுகளினிடுக்கில்<br />திறந்த கதவின் வழி சட்டென்று <br />உடற்கலவும் பதனவறை காற்றைப்போல .."<br /><br />மண் சாய்கின்ற மழைக்கும் நேசத்திற்கும் மிக நீண்டதொரு தொடர்பு உண்டு...<br />இந்த கவிதையும் அதை போலொரு அழகு...!! இது குடைக்குள் மழையாகினும் <br />குடை இல்லாது நனைவது போலொரு இதமானது...!!<br />இனியும் எழுத வாழ்த்துகள்....!யாழினிhttps://www.blogger.com/profile/14718470396479761031noreply@blogger.com